8/25/2009

இலங்கையின் இளையபதிவர்

முதலில் இந்த வலைப்பூவை முதலில் சென்று முழுமையாக வசித்து விட்டு மேலே தொடரவும்.



இந்த
வலைபூவை பதிபவர் கொழும்பு D.S. சேனாநாயக்க கல்லூரியில் தரம் 6 கல்விபயிலும் மாணவன் யசீர் நிஸாருதீன்
.அண்மையில் இடம்பெற்ற கொழும்பு பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டோரில் இவரும்ஒருவர்.தனது தந்தையாரின் உதவியுடன் இந்தவலைப்பூவை பதிந்து வருகிறாராம்.பதிவர் சந்திப்பை நேரடியாக இணையப்பரப்பில் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் இவரை பிரத்தியேகமாக கேள்வி கேட்டதும் சிறப்பம்சம்.






























தந்தையுடன் தனையன்....
தந்தையாரின் வலைப்பூ இங்கே
இவர் மேலும் பூங்கா மற்றும் தான் பயிலும் கல்லூரியான D.S.S.C ற்கும் பதிவிடுகிறார்
இவருடைய முயற்சிக்க சகபதிவர் என்ற முறையில் எனது வாழ்த்துக்கள்....இன்றய இளையதலைமுறைக்கு இவர் சிறந்த எடுத்துக்காட்டு.

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP